Friday, March 26, 2010

மரணம் ஜனனம்...!

உயிரற்ற்வருக்காக்
உயிர்க்கொண்டவைகள்
சாகடிக்கப்படுகின்றன
சவ ஊர்வல்த்தில் பூக்களாய்..!

ஆனால்,
கல்லறையிலும்
உயிர்தெழுகிறது
பூக்கள்..!

No comments:

Post a Comment